ஒரு பொல்லாப்புமில்லை; எப்பவோ முடிந்த காரியம்; நாமறியோம் முழுதும் உண்மை

      (11-01-2012)

                     ஓம்

  வாழ்க சிவனடி வாழ்க சிவனடி

  வாழ்க சிவதொண்டன்   

  பல்வினை போக்கி நல்லருள் ஆக்கிப்

  பல்குக சிவதொண்டன்  

  பாழ்செயும் மாயா காரியம் அகலப்

  பணிசெய் சிவதொண்டன்   

                                 -நற்சிந்தனை-

தீர்க்கமான குரு சிவயோகசுவாமிகளின் திருப்பாதத்தைச் சிந்தித்து, சிவதொண்டன் சபை இவ்விணையத்தளத்தில் கால் பதிக்கிறது. உண்மைத் தேட்டத்தில் ஈடுபடும் ஆர்வலர்கள் அனைவரையும் இவ்விணையத்தளத்திற்கு அன்போடு அழைக்கின்றோம்.

எங்கள் ஆசான்

அருள்மொழி

 

சிவதொண்டனின் பவள விழாச் சிறப்பு மலர் வெளிவந்துள்ளது. இச்சிறப்பு மலரின் சில பக்கங்களைக் காண இங்கு அழுத்துக.

(It takes times to load depending your browser speed and your browser should support Macromedia Flash Player)


பதிப்புரிமை: சிவதொண்டன் சபை © 2010-2011